தமிழகம் கொடைக்கானலில் ஆயுத பயிற்சி அளிக்கதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து 7 மாவோயிஸ்டுகள் விடுதலை dotcom@dinakaran.com(Editor) | Jan 19, 2021 மாவோயிஸ்டுகள் கொடைக்கானல் திண்டுக்கல்: கொடைக்கானலில் ஆயுத பயிற்சி அளிக்கதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து 7 மாவோயிஸ்டுகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குற்றம் நிரூவிக்கப்படாததால் 7 பேரையும் திண்டுக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் தார்சாலை அமைக்க டெண்டர் விட்டு ஓராண்டு ஆகியும் பணிகள் துவங்கவில்லை-அதிகாரிகள் அலட்சியம்
சரபங்கா நீரேற்று திட்டத்தை கைவிடக்கோரி கருப்பு கொடியுடன் குளத்தில் இறங்கி விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர் சமூக நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்-திண்டுக்கல்லில் 4 ஆயிரம் சலூன் கடைகள் மூடல்
ஆண்டிபட்டி பகுதியில் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது செண்டு பூ -கிலோ ரூ.40 விற்றது ரூ.5க்கு விற்பனை
ஜோலார்பேட்டை அருகே 2 ஊராட்சிகளில் ஆழ்துளை கிணறு, டேங்குகள் பழுதானதால் 6 மாதங்களாக குடிநீரின்றி தவிக்கும் மக்கள்-விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலம்