சீனாவின் நடவடிக்கையை இந்தியா தடுக்க வேண்டும்: ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: அரசின் நடவடிக்கையால் இளைஞர்களின் எதிர்காலம் நிச்சயமற்ற நிலையில் உள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு பிரச்சனைகளை புறம் தள்ளி நாட்டை திசை திருப்புகிறது. சீனாவின் நடவடிக்கையை இந்தியா தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

Related Stories: