புதிய திட்டங்களை தொடங்கி வைக்க தமிழகம் வருவதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

டெல்லி: தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு, முடிக்கப்பட்ட திட்டங்களை திறந்துவைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தேன்; புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் அழைப்பு விடுத்தேன் என பிரதமர் மோடியுடனான சந்திப்பு நிறைவடைந்தவுடன் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். புதிய திட்டங்களை தொடங்கி வைக்க தமிழகம் வருவதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார் எனவும் கூறினார்.

Related Stories: