தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் யாருக்கும் பக்கவிளைவு ஏற்படவில்லை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் யாருக்கும் பக்கவிளைவு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories: