குற்றம் ஸ்ரீரங்கத்தில் பெண்ணின் மண்டையை உடைத்து நகைக் கொள்ளை Jan 19, 2021 ஸ்ரீரங்கம் திருச்சி: ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் வீட்டில் நுழைந்து பெண்ணின் மண்டையை உடைத்து நகைக்கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சிந்துஜா என்பவரின் மண்டையை உடைத்து 15 சவரன் நகை, ரூ.15 ஆயிரத்தை 2 பேர் கொள்ளையடித்துள்ளனர்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு