103 கிலோ தங்கம் திருடு போன வழக்கில் சிபிஐ அதிகாரி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜர்

சென்னை: 103 கிலோ தங்கம் திருடு போன வழக்கில் சிபிஐ அதிகாரி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். சிபிஐ அதிகாரி முத்துமாணிக்கம், எஸ்பிஐ வங்கி மேலாளர் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.

Related Stories: