×

103 கிலோ தங்கம் திருடு போன வழக்கில் சிபிஐ அதிகாரி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜர்

சென்னை: 103 கிலோ தங்கம் திருடு போன வழக்கில் சிபிஐ அதிகாரி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். சிபிஐ அதிகாரி முத்துமாணிக்கம், எஸ்பிஐ வங்கி மேலாளர் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.


Tags : CBI ,theft , A CBI official has been booked in connection with the theft of 103 kg of gold
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...