நாகை அருகே மடிக்கணினி வழங்க கோரி மாணவர்கள் போராட்டம்

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த சரபோஜி ராஜாபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2017-18-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மடிக்கணினி வழங்க கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: