நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 120 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை திறக்கப்படுகின்றன: ஆட்சியர்

நாகை: நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 120 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை திறக்கப்படுகின்றன என ஆட்சியர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார். நாகையில் 67, மயிலாடுதுறை மாவட்டத்தில் 53 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன.

Related Stories: