×

மேட்டூர் அருகே 10 நாட்டுக் கோழிகள் இறந்ததால் கிராம மக்களிடம் பறவைக்காய்ச்சல் பீதி

சேலம்: மேட்டூர் அருகே 10 நாட்டுக் கோழிகள் திடீரென இறந்ததால் கிராம மக்களிடம் பறவைக்காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது. கொளத்தூர் கிழக்கு காவேரி புரத்தில் 5 பேருக்கு சொந்தமான 10 நாட்டுக்கோழிகள் மர்மமாக இறந்துள்ளது.


Tags : Mettur , Bird flu scares villagers as 10 domestic chickens die near Mettur
× RELATED 3 ஆண்டாக உரிய நேரத்தில் தண்ணீர் திறப்பு பருத்திக்கு நல்ல விலை கிடைக்கிறது