சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் வி.சாந்தா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்

சென்னை: சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் வி.சாந்தா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி.சாந்தா அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவர் சாந்தா உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: