சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் வி.சாந்தா(93) காலமானார்!

சென்னை: சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் வி.சாந்தா(93) காலமானார். மூச்சுத் திணறல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தா உயிரிழந்தார். சாந்தா உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக  அடையாறு  புற்றுநோய் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  தன் வாழ்நாளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணிக்கு வி.சாந்தா அர்ப்பணித்தவர்.

Related Stories: