×

சொல்லிட்டாங்க...

முந்தைய அரசு மற்றும் எனது அரசிற்கு இடையே உள்ள வித்தியாசமான அணுகுமுறையால் தற்போது நாட்டில் மெட்ரோ ரயில் சேவை அதிகரித்துள்ளது. - பிரதமர் நரேந்திர மோடி

வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தெளிவான தீர்ப்பு அளிக்க தயாராகி விட்டனர். - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

டிடிவி தினகரன் உலக அரசியல் வரலாற்றிலேயே வாக்காளர்களுக்கு கடன் வைத்த ஒரே நபர். இதில் அதிமுகவும் அமுமுகவும் ஒன்றிணையுமா என பொய் பிரசாரம் செய்கிறார். - அதிமுக துணை கொள்கை பரப்பு செயலாளர் வைகை செல்வன்

விவசாயிகளின் நஷ்டத்தை மதிப்பீடு செய்யும் போது ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 40 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

Tags : Metro rail service in the country has now increased due to the different approach between the previous government and my government. - Prime Minister Narendra Modi
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்