குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோவில் அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்படுகிறார் பிரதமர் மோடி

குஜராத்: குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோவில் அறக்கட்டளையின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி நியமிக்கப்படுகிறார். மோடி சோம்நாத் கோவில் தலைவராக நியமிக்கப்பட இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். நரேந்திர மோடியின் தலைமையில் சோம்நாத் கோவில் அறக்கட்டளை மேலும் சிறப்படையும் எனவும் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: