×

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10,256 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10,256 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டத்தின் 3-வது நாளான இன்று, தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியை 10,051 பேர், கோவாக்ஸின் தடுப்பூசியை 205 பேர் போட்டுக்கொண்டனர்.

Tags : health department ,Tamil Nadu , According to the health department, 10,256 people have been vaccinated against corona in a single day in Tamil Nadu today
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...