×

தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரம்: 4 பேர் மீது வழக்கு

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அடுத்த ராஜேந்திர நகர் பகுதியில் தடுப்பூசி திட்டம் குறித்து எதிர்ப்பு நோட்டீஸ் விநிேயாகிக்கப்பட்டன. இதுகுறித்து மாவட்ட போலீஸ் எஸ்பி டாக்டர் ரஞ்சன் கவுதம் கூறுகையில், ‘துண்டுப்பிரசுரங்கள் மூலம் ராஜேந்திர நகர் பகுதியில் தடுப்பூசிக்கு எதிரான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதுதொடர்பான தகவல் கிைடத்ததும், அந்த துண்டு பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.



Tags : Vaccine campaign: Case against 4 people
× RELATED மணிப்பூரில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!