தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: தெலங்கானா ஆளுநர் வேண்டுகோள்

சென்னை: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகே தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் அவசியத்தை பொதுமக்கள் உணர வேண்டும். தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம். பிரேசில், வங்கதேசம், ஆப்ரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகளை வழங்க இருக்கிறது. தடுப்பூசி தயார் செய்யும் இடத்திற்கு நேரில் சென்று பார்த்துள்ளேன். தடுப்பூசிகள் பாதுகாப்பானது தான்.

Related Stories: