சசிகலா வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

சென்னை: சசிகலா வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று அமைச்சர் ஜெயகுமார் பேட்டியளித்துள்ளார். சசிகலா வருகை தொடர்பாக செயற்கையான மாயை ஏற்படுத்துகின்றனர் என தெரிவித்துள்ளார்.

Related Stories: