சென்னை எம்ஜிஆர் போட்ட அஸ்திவாரத்தில் எனக்கும் பங்கு உண்டு: கமல்ஹாசன் பேச்சு..! dotcom@dinakaran.com(Editor) | Jan 17, 2021 கமல்ஹாசன் சென்னை: எம்ஜிஆர் போட்ட அஸ்திவாரத்தில் எனக்கும் பங்கு உண்டு என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். என் வாத்தியாரை நினைக்காமல் இருக்க முடியாது. அரசியல் ஆதாயத்திற்காக ராமாபுரம் இல்லத்திற்கு வரவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
மூலிகை பெட்ரோல் தயாரிக்க பிரதமர் அலுவலகம் மூலம் கடிதம் பெற முயற்சியா? ராமர் பிள்ளைக்கு சிபிசிஐடி சம்மன்
மேற்கு வங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வெற்றி தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: கருத்துக் கணிப்பில் பரபரப்பு தகவல்
பெண் எஸ்.பி பாலியல் புகார் கொடுத்த விவகாரம் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான விசாரணை சிபிசிஐடிக்கு அதிரடியாக மாற்றம்: செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் வழிமறித்த ஐபிஎஸ் அதிகாரி மீதும் பாய்கிறது வழக்கு; டிஜிபி திரிபாதி உத்தரவு
தமிழகத்தில் தேவையற்ற இடங்களில் கட்டப்பட்ட மேம்பாலங்களால் பல ஆயிரம் கோடி வீண்: கமிஷனுக்காகவே பாலம் கட்டுவதாக குற்றச்சாட்டு
சென்னையில் சாலையோரம் வசிக்கும் குழந்தைகளில் 5 வயதுக்கு உட்பட்ட 66% பேருக்கு ஊட்டச்சத்து திட்டம் சென்று சேரவில்லை: மறுவாழ்வு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை; ஒருங்கிணைந்த கொள்கை வகுக்க கோரிக்கை
2021ம் ஆண்டின் முதல் திட்டமான பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: 19 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்; நடப்பாண்டில் 14 திட்டங்கள் இலக்கு - சிவன் பேச்சு
மீண்டும் பரவும் கொரோனா...! முகக்கவசம் கட்டாயம்..! மார்ச் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா...! தமிழகத்தில் மேலும் 479 பேருக்கு பாதிப்பு: 490 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிக்கை
சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: துணை முதலமைச்சர் ஒபிஎஸ் பாராட்டு
அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி தேமுதிகவுக்கு 10 தொகுதி தான்... அதிமுக முடிவால் விஜயகாந்த் விரக்தி