ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மொத்த பாதிப்பு 3,14,920-ஆக உள்ளது. இதுவரை, கொரோனாவால் 2,746 பேர் உயிரிழந்த நிலையில் 3,06,888 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related Stories: