மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 2,910 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 2,910 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மொத்த பாதிப்பு 19,87,678-ஆக உள்ளது. இதுவரை, கொரோனாவால் 50,388 பேர் உயிரிழந்த நிலையில் 18,84,127 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related Stories: