தமிழகம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வென்றவர்களுக்கு முதல்வர் பழனிசாமி பரிசு வழங்கி கவுரவிப்பு Jan 16, 2021 பழனிசாமி வென்றவர்கள் மதுரை :அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வென்றவர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பரிசு வழங்கி கவுரவித்தார். சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வான திருநாவுக்கரசு, விஜய் மற்றும் காளையின் உரிமையாளருக்கு முதலமைச்சர் பழனிசாமி பரிசு வழங்கினார்.
நெல்லையில் பற்கள் பிடுங்கிய விவகாரம்; நீதிமன்றத்தில் ஏ.எஸ்.பி., பல்வீர்சிங் ஆஜராகவில்லை: விசாரணை ஒத்திவைப்பு
கலசப்பாக்கம் அருகே 4,560 அடி உயரமுள்ள பர்வதமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
2 சமூகங்கள் இடையே பகைமை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு பேச்சு: மோடி மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டி.ராஜா
அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக அரசுகள் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!