அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வென்றவர்களுக்கு முதல்வர் பழனிசாமி பரிசு வழங்கி கவுரவிப்பு

மதுரை :அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வென்றவர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பரிசு வழங்கி கவுரவித்தார். சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வான திருநாவுக்கரசு, விஜய் மற்றும் காளையின் உரிமையாளருக்கு முதலமைச்சர் பழனிசாமி பரிசு வழங்கினார்.

Related Stories: