குற்றம் சென்னை விமான நிலையத்தில் ரூ.36.52 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | Jan 15, 2021 சென்னை விமான நிலையம் சென்னை: துபாயிலிருந்து விமானத்தில் கடத்திய ரூ.36.52 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 722 கிராம் தங்கத்தை கடத்தி வந்த மணிகண்டன் சங்கர் என்பவரை கைது செய்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து ரயிலில் சென்னை வந்த பணியிடம் ரூ.4.18 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையிடம் ஒப்படைப்பு
செல்போன் ராங் காலில் வலை விரித்து சிறுமி உள்பட 3 பேரை கர்ப்பமாக்கிய காதல் மன்னன் போக்சோவில் கைது: மேலும் பலர் பாதிக்கப்பட்டது அம்பலம்
ராயப்பேட்டையில் தனியாக வசித்த 75 வயது மூதாட்டி பணத்திற்காக அடித்து கொடூர கொலை?: உடலில் ரத்தக்காயங்கள்; போலீஸ் விசாரணை
சுமை தூக்குவதில் தகராறு தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை: சக தொழிலாளி வெறிச்செயல்; சென்ட்ரலில் பயங்கரம்