இந்தியா வேளாண் சட்டங்களை ரத்துச் செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியினர் சண்டிகரில் போராட்டம்.: போலீஸ் தண்ணீர் பீய்ச்சியடிப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 15, 2021 காங்கிரஸ் போலீஸ் நீர் பீரங்கி சண்டிகர் டெல்லி: புதிய வேளாண் சட்டங்களை ரத்துச் செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியினர் சண்டிகரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் ராஜபவனுக்கு செல்ல முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் மேற்குசிங்பூம் வனப்பகுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் வீரர்கள் பலி 3-ஆக உயர்வு
மேற்கு வங்கத்தில் பெட்ரோல் பங்குகளில் பிரதமர் மோடி புகைப்படம் அடங்கிய விளம்பர பதாகைகளை 72 மணி நேரத்திற்குள் அகற்ற உத்தரவு!!
ஒடிசா மாநிலத்தில் உள்ள சிமிலிபல் வனப்பகுதியில் தொடரும் காட்டுத்தீ!: விரைந்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் பட்நாயக் உத்தரவு..!!
பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை!: டாப்ஸி, காஷ்யப் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம்..!!
தொடர்ந்து குறையும் குணமடைந்தோர் விகிதம்... தினசரி உயிரிழப்பு எண்ணிக்கையும் 100க்கு கீழே சென்றது : இந்தியாவில் கொரோனா நிலவரம்!!
100வது நாளை எட்டியது டெல்லி விவசாயிகளின் போராட்டம் : தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்ய முடிவு!!
விலங்குகளையும், அவற்றிற்கான வாழ்விடங்களையும் உறுதிப்படுத்த வேண்டும்..! உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ட்வீட்
மும்பையில் நடிகை டாப்சி வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை: இயக்குனர் அனுராக் காஷ்யப் வீட்டிலும் ரெய்டு