ஞானதேசிகன் மறைவுக்கு திமுக சட்டத்துறை வழங்கறிஞர் அணி ஆழ்ந்த இரங்கல்

சென்னை: பி.எஸ்.ஞானதேசிகன் மறைவுக்கு திமுக சட்டத்துறை வழங்கறிஞர் அணி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.  சிறந்த வழக்கறிஞரும், நல்ல நண்பருமான ஞானதேசிகன் மறைவு செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன் என்று திமுக சட்டத்துறை தலைவர் ஆர்.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Related Stories: