சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த 2 பயணிகளிடம் ரூ.43.92 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த 2 பயணிகளிடம் ரூ.43.92 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 565 கிராம் தங்கத்தை கடத்தி வந்த கனி என்பவரை கைது செய்து சுங்கத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: