குற்றம் சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த 2 பயணிகளிடம் ரூ.43.92 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் Jan 14, 2021 பயணிகள் துபாய் விமான நிலையம் சென்னை: சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த 2 பயணிகளிடம் ரூ.43.92 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 565 கிராம் தங்கத்தை கடத்தி வந்த கனி என்பவரை கைது செய்து சுங்கத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு
லண்டனில் இருந்து சென்னை வந்தபோது விமானத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: மென்பொறியாளர் போக்சோவில் கைது