உலகம் அமெரிக்காவில் பெண் குற்றவாளிக்கு 16 ஆண்டுகளுக்கு பின் மரணதண்டனை நிறைவேற்றம் Jan 13, 2021 ஐக்கிய மாநிலங்கள் வாஷிங்டன்: அமெரிக்காவில் 23 வயது கர்ப்பிணி பெண்ணை கொடூரமாக கொலை செய்த பெண் குற்றவாளிக்கு 16 ஆண்டுகளுக்கு பின் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. 52 வயதான லிசா மேரிக்கு விஷஊசி மூலம் மரணதண்டனையை அமெரிக்க அரசு நிறைவேற்றியது.
அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி பாலம் இடிந்த விபத்தில் உயிரிழப்பு 8 ஆக உயர்வு.. விபத்தின்போது பாலத்தில் பணியாற்றிய 4 பேரின் நிலை?
காங்கிரசின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது, அக்கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்கும்: அமெரிக்கா கருத்து!
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவருக்கு ஓராண்டு சிறை; 33 மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்
அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதியதால் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தகவல்
அமெரிக்காவில் இரும்புப் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சரக்குக் கப்பலில் 11 இந்தியர்கள் இருந்ததாக தகவல்
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வழக்கு விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும் என விரும்புவதாக அமெரிக்கா கருத்து