குற்றம் பீகாரில் மீண்டும் கொடூரம்: 15 வயது மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை Jan 13, 2021 பீகார் மாணவர் கும்பல் பீகார்: பீகார் முசாபார்பூரில் 15 வயது மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு