சென்னை பெசன்ட் நகரில் யூடியூப் சேனலுக்கு ஆபாசமாக பேட்டியளித்த பெண்ணையும் விசாரிக்க போலீசார் முடிவு

சென்னை: சென்னை பெசன்ட் நகரில் யூடியூப் சேனலுக்கு ஆபாசமாக பேட்டியளித்த பெண்ணையும் சம்மன் அனுப்பி விசாரிக்க சாஸ்திரி நகர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.  பெண்ணிடம் ஆபாச பேட்டி எடுத்ததாக Chennai Talk யூடியூப் சேனலை சேர்ந்த 3 பேர் ஏற்கனவே கைதாகியுள்ளனர். பணம் கொடுத்து பேட்டி தர சொன்னதாக மற்றொரு யூடியூப் சேனலிடம் இளம் பெண் கூறியிருந்தார்.

Related Stories: