நாமக்கல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ரூ. 2 லட்சம் கொள்ளை

நாமக்கல்: நாமக்கல் அருகே வள்ளிபுரத்தில் குமரவேல் என்பவர் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ரூ. 2 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நகை, பணத்தை கொள்ளையடித்த நபர்கள் வீட்டில் இருந்த கார் சாவியை எடுத்து காரையும் திருடிச் சென்றுள்ளனர்.

Related Stories: