நேபாளத்திற்கு 2.5 கோடி ஸ்புட்னிக் தடுப்பூசியை அனுப்பவுள்ளதாக ரஷ்ய நிறுவனம் அறிவிப்பு

நேபாளம்: நேபாளத்திற்கு 2.5 கோடி ஸ்புட்னிக் தடுப்பூசியை அனுப்பவுள்ளதாக ரஷ்ய நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவிடம் கொரோனா தடுப்பூசி கேட்டிருந்த நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்கை பயன்படுத்த நேபாளம் திட்டமிட்டுள்ளது.

Related Stories: