அரிச்சல்முனை பகுதியில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2 லட்சம் கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம்:தனுஷ்கோடி அருகே அரிச்சல்முனை பகுதியில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2 லட்சம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரிச்சல்முனை பகுதியில் கரையோரம் கிடந்த கஞ்சா மூட்டையை கைப்பற்றி உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: