மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி புதிய உச்சம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 483 புள்ளிகள் அதிகரித்து 49,265 புள்ளிகளில் வார்த்தகமாகியுள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 128 புள்ளிகள் உயர்ந்து 14,475 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Related Stories: