உலகம் போராட மக்களுக்கு உரிமை உள்ளது.. இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து ஐ.நா பொதுச்செயலாளர் கருத்து! Dec 05, 2020 பொது செயலாளர் ஐ.நா. இந்தியன் நியூயார்க்: அமைதியான முறையில் போராட மக்களுக்கு உரிமை உள்ளது. அரசுகள் அதனை அனுமதிக்க வேண்டும். பிரிட்டன் எம்.பி.க்கள், கனடா பிரதமரை தொடர்ந்து இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்ரஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி
பிரான்சில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!
அரிசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்’ என்ற நுண்ணுயிர்; பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி தடை செய்யப்படும்: ரஷ்யா எச்சரிக்கை
மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 10 பேர் உயிரிழப்பு..!!
தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு.! மக்கள் அச்சத்தில் உறைந்தனர்