போராட மக்களுக்கு உரிமை உள்ளது.. இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து ஐ.நா பொதுச்செயலாளர் கருத்து!

நியூயார்க்: அமைதியான முறையில் போராட மக்களுக்கு உரிமை உள்ளது. அரசுகள் அதனை அனுமதிக்க வேண்டும். பிரிட்டன் எம்.பி.க்கள், கனடா பிரதமரை தொடர்ந்து இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்ரஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: