×

போராட மக்களுக்கு உரிமை உள்ளது.. இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து ஐ.நா பொதுச்செயலாளர் கருத்து!

நியூயார்க்: அமைதியான முறையில் போராட மக்களுக்கு உரிமை உள்ளது. அரசுகள் அதனை அனுமதிக்க வேண்டும். பிரிட்டன் எம்.பி.க்கள், கனடா பிரதமரை தொடர்ந்து இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்ரஸ் கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : Secretary General ,UN ,Indian , People have the right to fight .. UN Secretary General comments on Indian farmers' struggle!
× RELATED வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி