சந்தனக்கடத்தல் வீரப்பனை வீழ்த்தியதால் அதிரடிப்படையாகச் சேர்ந்தவர்கள் பெற்ற இரட்டை பதவி உயர்வு ரத்து

சென்னை: சந்தனக்கடத்தல் வீரப்பனை வீழ்த்தியதால் அதிரடிப்படையாகச் சேர்ந்தவர்கள் பெற்ற இரட்டை பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல் பணிகள் விதிகளில் திருத்தம் செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டது.

Related Stories: