பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு: அண்ணா பல்கலை. அறிவிப்பு

சென்னை: பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்த பிறகே, இதர மாணவர்களுக்கான தேர்வு தொடங்கும். விரிவான அட்டவணை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளது.

Related Stories: