×

மத்திய குழுவிடம் புயல் நிவாரண பணிகளுக்கு ரூ.3,758 கோடி தர கோரிக்கை விடுத்துளோம்: அமைச்சர் உதயகுமார்

சென்னை: மத்திய குழுவிடம் புயல் நிவாரண பணிகளுக்கு ரூ.3,758 கோடி தர கோரிக்கை விடுத்துளோம் என அமைச்சர் உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார். புயல் பாதிப்பு உடனடி சீரமைப்புக்கு ரூ.3,108 கோடி, மொத்தமாக ரூ.3,758 கோடி தர கோரிக்கை விடுத்துளோம். தற்காலிக நிவாரணமாக ரூ.650 கோடி தேவை என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.


Tags : Udayakumar ,Central Committee , We have requested Rs 3,758 crore from the Central Committee for storm relief work: Minister Udayakumar
× RELATED நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் போராட்டம்