இந்தியா டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் 7-ம் தேதி மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தை Dec 05, 2020 அரசு பேச்சுவார்த்தை தில்லி டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் 7-ம் தேதி மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுடன் 5ம் கட்டமாக நடைபெறும் பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
லாபத்தில் பங்கு தராமல் ஏமாற்றிவிட்டனர்!: மஞ்சுமேல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்கள் 3 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு..!!
பிரதமர் மோடியின் நண்பர்களிடம் இருந்து பணம் மீட்கப்பட்டு 90% மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்: ராகுல்காந்தி வாக்குறுதி
பெரும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடியாக வழங்கிய ரூ.16 லட்சம் கோடியை 90% மக்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கம் : ராகுல் காந்தி
விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு: தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
இஸ்லாமியர்கள் குறித்த பிரதமர் மோடியின் பேச்சு உண்மையா?.. ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் கூறும் தகவல்..!!
பிரதமர் நரேந்திர மோடியின் குற்றத்தை நாடு ஒருபோதும் மன்னிக்காது: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடல்