இந்தியா டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் 7-ம் தேதி மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தை dotcom@dinakaran.com(Editor) | Dec 05, 2020 அரசு பேச்சுவார்த்தை தில்லி டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் 7-ம் தேதி மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுடன் 5ம் கட்டமாக நடைபெறும் பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய ஆயுதப் படையினருக்கு மருத்துவ வசதி அளிக்கும் ஆயுஷ்மான் திட்டத்தை தொடங்கி வைத்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா..!!
சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை.: சந்தேகம் எழுப்பும் வழக்கறிஞர்
ஒரே நாளில் 14,256 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.06 கோடியாக உயர்வு...1.85 லட்சம் பேர் சிகிச்சை.!!!
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
காடிசன்- சிங்கர் சிக்கலை தீர்த்த இந்திய கணக்கு புலி ஸ்ரீவத்சாவுக்கு விருது: பல ஆண்டு பிரச்னையை தீர்த்து சாதனை
ஆட்டம் காண்கிறது திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா: விரைவில் பாஜ.வில் இணைய வாய்ப்பு
2020ல் எழுத முடியாதவர்களுக்காக சிவில் சர்வீஸ் தேர்வை மீண்டும் நடத்த முடியாது: உச்ச நீதிமன்றத்தில் அரசு உறுதி
கொல்கத்தா உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு: கணவன் விந்தணு மீது மனைவிக்கு மட்டுமே உரிமை: தந்தை கூட கேட்க முடியாது
விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 11ம் கட்ட பேச்சும் தோல்வி: திட்டமிட்டபடி குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி என அறிவிப்பு