தமிழகம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வீட்டின் மேற்கூரை விழுந்து பெண் உயிரிழப்பு Dec 05, 2020 வீட்டில் வந்தவாசி திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வீட்டின் மேற்கூரை விழுந்து லட்சுமி(55) என்பவர் உயிரிழந்துள்ளார். புயல், தொடர் மழை காரணமாக கொவளை கிராமத்தில் வீட்டில் இருந்த லட்சுமி மேற்கூரை விழுந்து விபத்து ஏற்பட்டது.
2 சமூகங்கள் இடையே பகைமை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு பேச்சு: மோடி மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டி.ராஜா
அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக அரசுகள் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!
கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர் வழங்க, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க 12 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
கேரளாவில் பறவை காய்ச்சல்; நாமக்கல் கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: 47 குழுக்கள் கண்காணிப்பு
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடப்பதால் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: பெருநகர போக்குவரத்து போலீசார் அறிவிப்பு