திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வீட்டின் மேற்கூரை விழுந்து பெண் உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வீட்டின் மேற்கூரை விழுந்து லட்சுமி(55) என்பவர் உயிரிழந்துள்ளார். புயல், தொடர் மழை காரணமாக கொவளை கிராமத்தில் வீட்டில் இருந்த லட்சுமி மேற்கூரை விழுந்து விபத்து ஏற்பட்டது.

Related Stories: