புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமனம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை மாநகருக்கு அமைச்சர் ஜெயகுமார், மாபா.பாண்டியராஜன், கடலூர் மாவட்டத்திற்கு அமைச்சர்கள் தங்கமணி, எம்.சி.சம்பத், திருவாரூர் மாவட்டத்திற்கு அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், காமராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: