TNPSC தேர்வில் தமிழ் வழி மாணவர்களுக்கு 20% இடஒதுக்கீட்டிற்கு ஆளுநர் எப்போது ஒப்புதல் அளிப்பார்? நீதிபதி கேள்வி

மதுரை: TNPSC தேர்வில் தமிழ் வழி மாணவர்களுக்கு 20% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் எப்போது ஒப்புதல் அளிப்பார்? என்று உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பி உள்ளது. 20% இடஒதுக்கீடு மசோதா ஆளுநரிடம் 8 மாதங்களாக காத்திருப்பதாக தமிழக அரசு தகவல் தெரிவித்த நிலையில் ஆளுநரின் செயலாளர், உள்துறைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: