கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு: மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு !

கடலூர்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் குறிஞ்சிப்பாடியில் 10,000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல்,வாழை, கரும்பு ஆகிய பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆடுர்அகரம், பரதம்பட்டு, பூவாணிக்குப்பம், ஆலப்பாக்கம் பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

Related Stories: