விவசாயிகளுக்கு என்றும் திமுக துணை நிற்கும்: மு.க.ஸ்டாலின் உறுதி !

சென்னை: விவசாயிகளுக்கு என்றும் திமுக துணை நிற்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். மேலும், சுதந்திர இந்தியாவில் இப்படி ஒரு விவசாய போராட்டம் நடைபெற்றதில்லை, விவசாயிகளை பற்றி கவலைப்படாமல் ஜனநாயகத்தை மதிக்காமல் உள்ளது பாஜக அரசு என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: