×

நீதிபதிகளை அவதூறாக பேசிய வழக்கில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனின் ஜாமின் மனு தள்ளுபடி

சென்னை: ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி கர்ணனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை அவதூறாக பேசிய வழக்கில் கர்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். கர்ணனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி பஷீர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Karnan ,High Court ,judges , Karnan, bail
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...