காரைக்காலில் தொடர் மழையால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

காரைக்கால்: காரைக்காலில் தொடர் மழை பெய்து வருவதால் அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தொடர் மழை காரணமாக பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: