×

மெரினா கடற்கரையில் 900 தள்ளுவண்டிகளை 3 மாதங்களில் தயாரித்து வழங்க ஐகோர்ட் உத்தரவு!

சென்னை: மெரினா கடற்கரையில் 900 தள்ளுவண்டிகளை 3 மாதங்களில் தயாரித்து வழங்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெண்டரை 2 நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Marina Beach , Marina Beach, Trolley, iCord
× RELATED தேர்தல் தினத்தன்று ஊழியர்களுக்கு...