வந்தவாசி அருகே ஏரியில் செல்பி எடுக்க முயன்ற 12ம் வகுப்பு மாணவி தவறி விழுந்து உயிரிழப்பு!

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே ஏரியில் செல்பி எடுத்த 12ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். டி.கோவலைவேடு கிராமத்தில் உள்ள ஏரியில் செல்பி எடுத்த மாணவி சினேகா தவறி விழுந்து பலியானார். சென்னை வடபழனியை சேர்ந்த 4 மாணவிகள் ஏரியில் நின்று செல்பி எடுக்க முயன்றபோது விபரீதம் நிகழ்ந்துள்ளது.

Related Stories: