விளையாட்டு தென்னாப்பிரிக்கா வீரர் ஒருவருக்கு கொரோனா: இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஒத்திவைப்பு Dec 04, 2020 கொரோனா ஆட்டக்காரர் தென் ஆப்பிரிக்க இங்கிலாந்து கேப் டவுன்: இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து போட்டி ஒத்திவைக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால் அதிரடி சதம், சந்தீப் விக்கெட் வேட்டை