தமிழகம் சிதம்பரத்தில் 200 க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது Dec 04, 2020 வீடுகள் சிதம்பரம் சிதம்பரம்: சிதம்பரம் கான்சாகிப் வாய்க்காலில் நீர்வரத்து அதிகமானதால் 200க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இந்திரா நகர் குடியிருப்பு பகுதியை நீர் சூழ்ந்துள்ளதால் முன்னெச்சரிக்கையாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில் சித்திரைத் திருத்தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து உற்சாகம்
தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை ஏற்பு 18ம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவு திரும்ப பெறப்பட்டது: உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை